offer for you

சனி, 28 செப்டம்பர், 2024

தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நம்பிக்கை

காஞ்சிபுரம்/சென்னை: தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்று சிஸ்கோ நிறுவன திறப்பு விழாவில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிஸ்கோ நிறுவனம் ஃபெளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைதொடர்புக்கு தேவையான எல்க்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2abqnTA
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now