
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2024- 2025-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.303 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 2024-2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதிசெய்யப்பட்டன. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DT69a5K
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக