
மும்பை: அக்டோபரில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து நிகர அளவில் ரூ.58,711 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியா மட்டுமின்றி உலக சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நிய முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பங்குகளி லிருந்து அதிக அளவில் முத லீட்டை விலக்கி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YvCOrS5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக