
மும்பை: ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டாடா அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகாலம் ரத்தன் டாடா செயல்பட்டு வந்தார். அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதாலும், தனக்குப் பிறகு யார் அறக்கட்டளை தலைவராக வரவேண்டும் என்று அவர் யாரையும் கைகாட்டவில்லை என்பதாலும், அவரது மறைவைத் தொடர்ந்து அறக்கட்டளைக்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.11) கூடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WfXC3YD
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக