offer for you

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.59.23 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சமாக ரூ.59.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தையும் முன்னணி நாடுகளின் கரன்சிகளையும் இருப்பாக வைத்துக் கொள்வது வழக்கம். இது அந்நியச் செலாவணி எனப்படும். அந்த வகையில், அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென் உள்ளிட்டவற்றை இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fdgFzPH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now