offer for you

புதன், 23 அக்டோபர், 2024

பங்குச்சந்தை: 80 ஆயிரத்துக்கு கீழே சரிந்து மீண்ட சென்செக்ஸ்

மும்பை: பங்குச்சந்தைகள் இன்றைய (புதன்கிழமை) வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 299.59 புள்ளிகள் சரிந்து 79,921.13 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி 93.95 புள்ளிகள் சரிந்து 24,378.15 ஆக இருந்தது. கடந்த ஆகஸ்ட் 16க்குப் பிறகு சென்செக்ஸ் 80,000க்கு கீழாக சென்றது இதுவே முதல் முறை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம், இந்தாண்டின் இரண்டாவது காலாண்டின் பலவீனமான காலாண்டு வருவாய் போன்றவை காரணமாக பங்குச்சந்தைகள் மந்த போக்குக்கினைச் சந்தித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gruPGoD
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now