
நியூயார்க்: பணவீக்கத்தை கையாள்வதில் இந்தியா மிக திறமையாக செயல்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலை.யில் ‘‘சவாலான மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்குமத்தியில் இந்திய பொருளாதாரத்தின் மீள்தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நிர்மலா சீதாராமன் நேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OXRLMJq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக