
திருப்பூர்: இந்தியாவில் செயற்கை நூலிழை, தொழில்நுட்ப ஆடை மற்றும் விளையாட்டு ஆடைகள் உற்பத்தி விரைவில் மேம்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித் துறைச் செயலர் ரச்னா ஷா தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசின் ஜவுளித் துறைச் செயலர் ரச்னா ஷா கலந்துரையாடினர். இதில், ஜவுளித் துறை இணைச்செயலர் ராஜீவ் சக்சேனா, ஏஇபிசிதென்பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SHBdfwR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக