
அகமதாபாத்: அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் மிகப் பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வீடுகளுக்கு மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயுவில் 2.2 -2.3 சதவீதம் அளவில் பசுமை ஹைட்ரஜனை கலந்து வருகிறது. படிப்படியாக இது 8 சதவீதம் வரையில் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QIwl2HT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக