
சர்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மாதத்தின் இறுதி வியாழக்கிழமை என்பதால் பங்கு முன்பேர வணிகத்தில் நேற்று இம்மாதத்துக்கான கணக்கு முடிக்கப்பட்டது. பொதுவாக, இந்த நாளில் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என்பதால் சந்தைகள் சரிவை சந்திப்பது வழக்கம். இந்த நிலையில், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட மந்த நிலையின் தாக்கமும் இந்திய சந்தைகளில் கூடுதலாக எதிரொலி்த்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1UpsPL8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக