offer for you

திங்கள், 11 நவம்பர், 2024

தமிழகம் உள்பட நாடு முழுவதும் முடங்கியுள்ள 23 என்டிசி நூற்பாலைகளை இயக்க தயங்கும் மத்திய அரசு!

கோவை: நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளை இயக்குவதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில், நவீனப்படுத்தப்பட்ட 12 நூற்பாலைகளையாவது மீண்டும் இயக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கோவையில் 5, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் 7 நூற்பாலைகள் உள்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கரோனா தொற்று பரவலுக்கு பின் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 4,000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/recXigH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now