
மும்பை: கடந்த அக்டோபரில் முறையான முதலீட்டு திட்டத்தின் (எஸ்ஐபி) மூலமாக பரஸ்பர நிதியங்களில் முதலீட்டாளர்கள் சாதனை அளவாக ரூ.25,000 கோடியை முதலீடு செய்துள்ளனர். அந்த மாதத்தில் பங்குகளின் விலை குறைவாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகுப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்மைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: எஸ்ஐபி-யில் கடந்த அக்டோபரில் சாதனை அளவாக ரூ.25,322 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, செப்டம்பரில் ரூ.24,509 கோடியாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZOhFeAk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக