
தொழில் துறையில் காணப்படும் மந்த நிலையால் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தொழில் துறையின் செயல்பாடும் மந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wbWJjvB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக