
நியூயார்க்: ஆசிய பிராந்திய வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்துச் செல்லும் என்று சர்வதேச நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆசியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவின் பங்களிப்பு குறையும். இந்த 4 நாடுகளின் மொத்த ஜிடிபி 2027-ம் ஆண்டில் 57 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wW1Zaoj
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக