
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, ஜியோ நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்தது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ முக்கிய இடத்தைப் பிடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tXACwJp
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக