
புதுடெல்லி: பிணையில்லா விவசாயக் கடன் உச்சவரம்பை ரூ 1.60 லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான உச்சவரம்பை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடன் வாங்குபவருக்கு தற்போதுள்ள ரூ 1.60 லட்சம் கடன் வரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IVSc7su
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக