offer for you

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை

மும்பை: பங்​குச் சந்தை விதிகளை மீறிய​தாகக் கூறி ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனத்​துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்​துள்ளது.

ரிலை​யன்ஸ் குழு​மத்​தைச் சேர்ந்த ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனம் (ஆர்​எஸ்​எல்) பங்குத் தரகு சேவை​யில் ஈடுபட்​டுள்​ளது. இந்நிலை​யில், ஆர்எஸ்எல் நிறு​வனத்​தின் அங்கீகரிக்​கப்​பட்ட நபர்​களின் கணக்​குகள், பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை தேசிய பங்குச் சந்தை (என்​எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அதிகாரிகள் ஆய்வு செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FAU7v4N
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now