
ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது என அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.
சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 5 மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்தாக கவுதம் அதானி மற்றும் அவரது சாகக்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி மீது கூறப்படும் இரண்டாவது மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். இதற்கு முன்பாக, பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அதானி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lBWrn20
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக