
கோவை: நமது எழுத்துத் திறமையை மெருகேற்றும் ஆவணங்களில் ஒன்று டைரி. தற்போதைய உலகில் அனைத்து வித தேவைகளுக்கும், பயன்பாடுகளுக்கும் செல்போன் வந்து விட்டது. நேரம் பார்ப்பது, கணக்கு போடுவது, தகவல்களை குறிப்பெடுத்து வைப்பது போன்ற அனைத்துபயன்பாடுகளுக்கும் செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் பொதுமக்களிடம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. மக்களிடம் உள்ள எழுதும் பழக்கத்தை மறக்காமல் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க உதவும் ஆவணங்களில் ‘டைரி’ முக்கியமானது. மின்னணு சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் டைரியை பயன்படுத்துபவர்கள் பலர் இன்னும் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mNkg4Ev
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக