
தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: பரவலாக தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் (எஸ்எப்பி) பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையிலிருந்து விலகுவது அதிகரித்து வருகிறது. இதனால், வங்கியின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kb7mG05
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக