
கட்டுமானப் பொருட்களைத் தரமானவையாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் போதும், வீட்டுக் கட்டுமானப் பணிகள் பாதி முடிந்த மாதிரிதான். அதனால் கலப்படமில்லாக் கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் மண்ணிலும் கல்லிலும்கூடக் கலப்படம் வந்துவிட்டது. அதில் சிமென்டும் விதிவிலக்கல்ல.
கட்டுமான உறுதியில் கட்டுமானப் பொருட்களின் தரம் முக்கியமானது. அதிலும் கட்டுமானத்தைத் தாங்கிப் பிடிக்கும் சிமென்ட் தரமில்லாமல் இருந்துவிட்டால் கட்டுமானம் வெகுநாட்கள் வரை இருக்காது. சிமென்டும் மணலும் ஜல்லியும் கம்பியும் சேர்ந்துதான் வீடு என்னும் கட்டுமானத்தைப் பிடித்துவைக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/njrkLO3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக