
டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈர்த்தது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-வது ஆண்டு கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் இந்திய குழுவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் 5 பேர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் இந்தியக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VoYIQbT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக