
புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 6-வது அணு உலையை ரஷ்யா அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில்தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மிகவும் தடிமனான எஃகு மூலம் தயாரிக்கப்படும் இந்த அணு உலை 320 டன்கள் எடை கொண்டது. ரஷ்ய அணு சக்தி கழகமான ரோசாடாம்-ன் அடாம்மாஷ் ஆலையில் இது தயாரிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nl3sIdO
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக