
சென்னை: ரயில் டிக்கெட் பதிவு முதல் ரயில் பயணம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்துக்காக இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில் சேவையை தான். குறுகிய தூர பயணம் தொடங்கி நீண்ட தூர பயணம் வரை மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிஜிட்டல் உலகில் ரயில் பயணம் சார்ந்து பல்வேறு மொபைல் செயலிகளை பயன்படுத்துபவர்களும் உண்டு. இந்தச் சூழலில்தான் ‘SwaRail’ செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZyIkb4L
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக