
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் டிஆர்பி.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R4cshFb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக