offer for you

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

பிரதமர் மோடியுடன் பெப்சிகோ சிஇஓ சந்திப்பு: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உறுதி

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, இந்​திய சந்​தைக்​கான தனது நிறு​வனத்​தின் நீண்​ட​கால உறு​திப்​பாட்​டைப் பற்றி அவர் விவா​தித்​தார். இந்​தி​யா​வில் முதலீட்டை அதி​கரிக்க உள்​ள​தாக​வும் உறுதி அளித்​தார்.

பெப்​சிகோ நிறு​வனம் லிங்​டுஇன் தளத்​தில் நேற்​று​முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: பெப்​சிகோ தலை​வர் லகு​வார்ட்​டாவுடன் நிறு​வனத்​தின் உலகளா​விய நிர்​வாக குழு உறுப்​பினர்​கள் சென்று பிரதமர் மோடியை சந்​தித்​தனர். அப்​போது, பெப்​சிகோ​வின் இந்​தி​யா​வுக்​கான நீண்​ட​கால உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வது, உற்​பத்​தி, நிலைத்​தன்​மை, புதுமை மற்​றும் சமூக மேம்​பாடு போன்ற துறை​களில் ஒத்​துழைப்​புக்​கான வாய்ப்​பு​களை ஆராய்​வது தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VTjUNgP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now