offer for you

வியாழன், 25 செப்டம்பர், 2025

மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று திறந்து வைத்​தார். இதற்​கான விழா​வில், மொ​ராக்​கோ பாது​காப்பு அமைச்​சர் அப்​தெலதீப் லவுடி உடன் பங்​கேற்​றார்.

டாடா அட்​வான்​ஸ்டு சிஸ்​டம்ஸ் டிஆர்​டிஓ உடன் இணைந்து மொ​ராக்​கோ​வில் உள்ள காசாபிளாங்கா​வுக்கு அருகே ராணுவ கவச வாக​னங்​களுக்​கான (டபிள்​யூஎச்​ஏபி 8x8) நவீன பாது​காப்பு உற்​பத்தி ஆலையை அமைத்​துள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RMGqXA5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now