offer for you

வியாழன், 25 செப்டம்பர், 2025

சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்: எச்எஸ்பிசி ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கடந்த ஓராண்​டாக பங்கு வர்த்​தகம் மந்​த​மாக இருந்து வரும் நிலை​யில் சென்​செக்ஸ் விரை​வில் 94,000 புள்​ளி​களை தொடும் என்று எச்​எஸ்​பிசி தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து எச்​எஸ்​பிசி ஆய்​வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே கூறிய​தாவது: கடந்த 2024 செப்​டம்​பரிலிருந்து இந்​திய பங்​குச் சந்​தைகள் மிகப்​பெரிய அளவில் பலவீன​மான நிலை​யில் இருந்து வரு​கிறது. உலக சந்​தைகளு​டன் ஒப்​பிடு​கை​யில் இந்​திய சந்​தை​யின் செயல்​பாடு மோச​மாக உள்​ளது. ஆனால், இந்த நிலை நீண்ட நாள் நீடிக்​காது என்​பது ஆய்​வு​களின் மூலம் தெரிய​வந்​துள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lIOvfbz
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now