
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி அதன் சமூகப் பொறுப்புணர்வு அமைப்பான (சிஎஸ்ஆர்) பரிவர்தன் மூலம் தமிழகத்தில் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கியின் சிஎஸ்ஆர் பிரிவின் தலைவர் நுஸ்ரத் பதான் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை எச்டிஎப்சி வங்கியின் பரிவர்தன் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் பல்வேறு சமூக நல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ibBXDP0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக