
புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கல் ஒன்று இருந்துள்ளது. அதை கவனித்த அந்தப் பயணி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அண்மையில்தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். கடந்த நவம்பரிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் ஏர் இந்தியா ஆளாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே இப்போது அந்த விமான நிறுவனம் வழங்கிய உணவில் கல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gnV1Khl
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக