offer for you

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

ரம்ஜான் பண்டிகை: அய்யலூர் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

அரூர்: அரூர் அருகேயுள்ள பொம்மிடி மற்றும் புழுதியூர் வாரச்சந்தைகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் விற்பனை அதிக அளவில் நடந்தது.

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரூர் பகுதிகளில் நடந்த வாரச்சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அதிகளவில் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qzJuZ0l
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now