offer for you

புதன், 31 மே, 2023

பட்டியலினத்தவர், பழங்குடியினரை தொழில்முனைவோராக்க புதிய திட்டம் அறிமுகம்

கிருஷ்ணகிரி: பட்டியலின மற்றும் பழங்குடியினரைத் தொழில் முனை வோராக்க, ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்-பிசினஸ் சாம்பியன்ஸ்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் பங்கு குறைவாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hriJzHZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now