
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் லாபத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 240 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயர்வடைந்து 62,787 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59 புள்ளிகள் (0.32 சதவீதம்) உயர்ந்து 18,593 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன தொடங்கின. காலை 9:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.80 புள்ளிகள் உயர்வடைந்து 62,865.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 18,605.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z4M0lKP
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக