offer for you

செவ்வாய், 19 மார்ச், 2024

பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகள்: பரிசாக வழங்கினார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி

பெங்களூரு: இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தனது பேரனுக்கு (4 மாத குழந்தை) ரூ.240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.

நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இந்த தம்பதிக்கு ரோஹன் மற்றும் அக்சதா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் அக்சதா மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தம்பதிக்கு ஏற்கெனவே 2 மகள்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q96rhts
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now