offer for you

ஞாயிறு, 12 மே, 2024

அட்சய திருதியை தினத்தில் தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: பொதுமக்கள் நகையை வாங்கிக் குவித்தனர்

சென்னை: அட்சய திருதியை தினத்தில், தமிழகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. விலை அதிகரித்தபோதும் பொதுமக்கள் நகைகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6SEvqpc
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now