
புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர்களின் 609-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மத்திய பட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித் துறை செயலாளர் சோமநாதன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LNfB8Uj
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக