
கோவை: மின் கட்டணம், பேப்பர் விலை அதிகரித்துள்ளதால் அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல 29-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெள்ளைக்கண்ணு வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vsd5TmB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக