offer for you

வெள்ளி, 4 அக்டோபர், 2024

மின் கட்டணம் அதிகரிப்பால் அட்டை பெட்டி விலை 15% உயர்வு

கோவை: மின் கட்டணம், பேப்பர் விலை அதிகரித்துள்ளதால் அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல 29-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெள்ளைக்கண்ணு வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vsd5TmB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now