
புதுடெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை முதல் அதிக அலைப்பேசி பயனர்களைப் பெற்று வந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 4 மாதங்களுக்கு பின்பு சந்தாதாரர்களை இழக்கத் தொடங்கியுள்ளதாக ட்ராய் (Telecom Regulatory Authority of India) தரவுகள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/24wGWio
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக