offer for you

வியாழன், 18 செப்டம்பர், 2025

புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

யூனியன் பிரதேசமான புதுவையில் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசின் சலுகைகள் கடந்த காலத்தில் அதிகமாக இருந்தது. இதனால் புதுவையில் அதிகளவில் தொழில்களைத் தொடங்கினர். இந்த சலுகைகளை மத்திய அரசு படிப்படியாக நிறுத்தியது. இதனால் புதிதாகப் புதுவையில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4fYFcUu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now